கதிரவன் ஆதவம்_Kathiravan Kids
நயவஞ்சக நரி!
›
ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்...
கதை பிறந்த கதை!
›
முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர்.மூவரும் கல்வியை மிகவும் வெ...
வகுப்பறைக்குள் நுழைய முயன்ற.. ஒரு மாணவனை தடுத்து நிறுத்திய.. ஆசிரியை.. அவனிடம் கேட்டார்....
›
டீச்சர்;- "ஏன்டா லேட்..??" பையன்;- "வீட்ல பிரச்சனை..!" டீச்சர்;- "என்ன பிரச்சனை..??" பையன்;- "வீட்ல...
2 comments:
கஞ்சத்தனம் பற்றி ஒரு குட்டிக் கதை !!
›
ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்...
1 comment:
பாட்டி தாத்தா சொன்ன கதைகள் ” தகாத நட்பு ஆபத்தைத் தரும் “.!!
›
ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூன்றும் கூட்டு வைத்துக் கொண்டு வேட்டைக்குப் போயின. வேட்டையில் ஒரு கொழுத்த மான் கிடைத்ததாம். சிங்கம் ஓநா...
தாத்தா சொன்ன குட்டி கதைகள்” கிடைத்ததை விடலாமா ??
›
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மே...
4 comments:
ரகசியத்தை யாருக்கும் சொல்லாதே… !!!
›
சாணக்கியர் மனிதர்களுக்கு சொன்ன பல விஷயங்களில் முக்கிய மந்திரமாகக் கூறப்படுவது… உன்னுடைய மிக முக்கியமான ரகசியங்களை நீ யாருடனும் பகிர்...
›
Home
View web version