Blogger Widgets

வகுப்பறைக்குள் நுழைய முயன்ற.. ஒரு மாணவனை தடுத்து நிறுத்திய.. ஆசிரியை.. அவனிடம் கேட்டார்....

டீச்சர்;- "ஏன்டா லேட்..??"
பையன்;- "வீட்ல பிரச்சனை..!"

டீச்சர்;- "என்ன பிரச்சனை..??"
பையன்;- "வீட்ல பாட்டி செத்துட்டாங்க..! எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!"


டீச்சர்;- அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "எரிச்சா பிரச்சனை இல்லை.. புதைச்சா தான் பிரச்சனை..!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "புதைச்சா அந்த இடத்துல.. புல்லு முளைக்குமா..? முளைக்காதான்னு தான் பிரச்சனை..!"

டீச்சர்;- " அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- " புல்லு முளைக்காட்டி பிரச்சனை இல்லை.. முளைச்சா தான் பிரச்சனை..!!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "முளைச்ச புல்லை மாடு.. திங்குமா.. திங்காதான்னு தான் பிரச்சனை..!"

டீச்சர்;- " அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "முளைச்ச புல்லை.. மாடு
 திங்கலைன்னா பிரச்சனை இல்லை.. தின்னா தான் பிரச்சனை..!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "அந்த இடத்துல முளைச்ச புல்லை தின்ன மாடு.. பிழைக்குமா.. பிழைக்காதான்னு தான் பிரச்சனை..!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "மாடு பிழைச்சுட்டா பிரச்சனை இல்லை.. மாடு செத்துட்டா தான் பிரச்சனை..!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "வேறு என்ன..?? எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு தான்..!!!!"

டீச்சர்;- "???????

2 comments:

Unknown said...

தூவப்பட்ட அனைவரும் ஒன்றுபட்டு துருவங்களாவோம்.சொற்ப காலத்திலேயே நூற்றிற்கும் மேற்பட்ட அங்த்தினரை தன்பக்கம் இழுத்துக்கொண்ட தளம் https://tamilvivakam.com

Mecheri Rafeeque said...

Pppppppa

Post a Comment

AD