- வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே...!
தோல்வி அடையக் கூடாது என்று போராடு உலகம் உன் கையில்...!
-மாவீரன் அலெக்ஸ்சான்டர்-
- நல்ல நட்பை இழப்பதை விட கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது...!
-மகாத்மா காந்தி-
- கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை...!
-புத்தபிரான்-
- உன்னிடம் பாசம் வைக்கும் இதயத்தை நேசி...
உன்னை கோபப்படும் இதயத்தை அதிகமாக நேசி....
-அன்னை தெரேசா-
0 comments:
Post a Comment